Showing posts with label Morality. Show all posts
Showing posts with label Morality. Show all posts

Obsessed With Morality

We have discussed and deconstructed how rigid notions of morality obstructs critical thinking. Thamizhavan extends the thesis to state that it also underpins the savagery of Tamil society at large:
தமிழ்ச்சமூகம் நீதிபோதனையால் இறுகிப்போன சமூகம். அதனால்தான் வன்முறையான சமூகமாகவும் இருக்கிறது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நீதிபோதனையால்தான் பிராமணர்களின் பூணூலையும் குடுமியையும் அறுக்கலாம் என்ற கருத்து அங்கீகரிக்கப்பட்டது. எதிலும் தமிழ்ச்சமூகத்துக்குச் சந்தேகங்கள் இல்லை. கற்பு பிறழ்ந்த மகளின், மனைவியின் தலையை வெட்டிக்கொண்டு போலீஸிடம் சரண்புகும் சமூகம் இது. சினிமாவில் நியாயத்துக்காகப் போராடுபவன் உண்மையிலும் நியாயத்துக்காகப் போராடுவான் என்ற கருத்து எப்படி வருகிறது? நீதி, நியாயம் என்ற நீதிகள் சமூகத்தின் பிடிவாதம். அல்லது நீதி என்று கருதப்படுவதன்மீதான பிடிவாதம். விட்டுக்கொடுத்தல், அதுவும் சரி இதுவும் சரி என்ற நெளிவுசுளிவு போன்றன வேறு ஒரு சமூகக்குழுவின் குணம், நாம் ’வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ என்று பேசும் சாதி, பேசும் மாவட்டத்தவர் என்று பெருமை அடித்துக் கொள்வதுகூட நீதிசார் மனோநிலையின் விளைவுதான்.

 
©2009 english-tamil