Random quote


இந்திய 'நாய்கள்' இன்னும் எப்படியெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமிருந்தால், f... tamil, tamil mentality, tamil idiots போன்ற கூகிள் தேடல்களைக் கொடுக்கவும்! Forumhub Tamilல் சட்டை பனியன் அண்டர்வேர் கிழியுமாறு நாயடி அடித்துக்கொண்டிருப்பார்கள். தமிழன் கன்னடனைத் திட்ட, கன்னடன் தமிழனைக் கறுப்புக் கம்மனாட்டி என்று திட்ட, 'இந்திக்காரன்' தமிழனை குரங்குக்குப் பிறந்தவனே என்று திட்ட, தமிழ்க்காரன் இந்திக்காரனை, பல்விளக்காத வெளிநாட்டு காலாட்படைகளுக்குப் பிறந்த இழிபிறவியே என்று திட்ட, இந்த அனைத்து 'காரர்'களும் சேர்ந்து, யாராவது இலங்கை ஆசாமிகளைத் திட்ட, அவர்கள் பதிலுக்குத் திட்ட....நாலு இந்தியர்கள் சேர்ந்தால், ஐந்தாவது ஆள் ஒருவனைக் கவிழ்ப்பதற்காகத்தான் இருக்கும் என்று சொல்வது இந்த விஷயங்களில் சரிதான்.
...

source

6 comments:

oosi said...

Suresh,

Your video recipes are excellent. I also listened a couple of minutes of your podcast. Good ones. Keep going.

Suganya said...

ithe patthi unge karutthu enne Suresh? inge mattum ille, ella oorlayum ippadi thaan nadakkku ille. ottrumai nu onnu ulagathila varuma enne? enakku nambikkai ille. yaaravathu yaarayavathu kooda sandai pottu thaan irupaange.

Priya said...

Haha:) It's superb funny:D And yet the quote has some truth in it.

Suresh ET said...

@ Oosi - Thanks.

@ Sugi - எனக்கென்னவொ இந்த உராய்வு அவ்வளவு எளிதாக முற்றுப்பெறும் என்று தோன்றவில்லை. இந்திய அரசியல் தத்துவத்தின் அடிப்படையே இந்த உராய்வு தான். இது ஒரு புறம் இருக்க, அடிப்படையில் மனிதர்கள் அணைவருக்கும் ஏதொ ஒரு வகையில் உயர்மை/தாள்மை பாராட்டுவது அவர்களது அண்றாட வாழ்க்கைக்கு தேவைபடுகின்றது.

'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினி சொல்வார் "பொம்பளைங்க மேல வெறுப்பு வந்தா நான் தற்கொல பன்னிக்குவேன்; அப்புறம் என்னடா வாழ்க்கை?", என்று. அது போல, பிற மக்களை ஏதோ ஒரு வகையில் - மொழி, மதம், இணம், நிரம் இத்யாதி (3 ரோசஸ் விளம்பரம் போல) - மட்டம் தட்டி மகிழா விட்டால் நம்மவர்க்கு தினமும் படுக்கையிருலிருந்து எழ இயலாது. (நம்மவர், மற்றவர் அணைவருக்கும் இது பொருந்தும் என்பதும் வாஸ்தவமே.)

ஆணால் என்ன, இவர்களது வசவுகளில் சற்றெ நேர்மை கூடுதலகாவும் திரிப்பு குறைவாகும் இருந்தால் "நன்றாக" இருக்கும். ஆக, சண்டையிட்டாலும் அதில் ஒரு தறம் இருக்க வேண்டும் எனபதெ நமது எதிர்பார்ப்பு.

@ Priya - Yeah, that's what is good about it. The native humour.

Suganya said...

unmai thaan. aana, inthe maathiri orutharai oruthar illivu padutthum pothu, ennedaa masusange ivange nnu thonuthu. sandai podarathila நேர்மை yai ellam ethirpaaka mudiyuma enne? naainge maathiri thaan adichikkuvaange.

Sowmya said...

Dharna...Day 1

Post a Comment

 
©2009 english-tamil